பலஸ்த்தீனை தனி நாடாக ஏற்க கனடா மற்றும் பிரித்தானியா முடிவு

பலஸ்தீன் நாட்டின் தலைவர் மகமுத் அப்பாசுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் பலஸ்தீனில் தேர்தல் நடாத்துவது மற்றும் சில முற்போக்கான விடயங்களை அமுல்படுத்த ஒத்துகொன்டதை அடுத்து பலஸ்தீனை தனி நாடாக ஏற்க உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார். அத்தோடு தற்போது காசாவில் நிலவும் நிலையினை கருத்தில் கொண்டு ஈஸ்ராயில் போர்நிறுத்தத்தை மேற்கொள்ளாவிடின் பலஸ்தினை தனி நாடாக ஏற்பதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அறிவித்திருந்தது. தற்போது 193 நாடுகளில் 140 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன.

Read More

ஈஸ்ராயில் ஈரான் இடையிலான யுத்தத்தின் பின்னணி

1979 இற்கு முன்னர் ஈஸ்ராயில் ஈரான் இடையில் காணப்பட்ட நட்புறவு ஈரானியப் புரட்சிக்கு முன்னர் , இஸ்ரேலும் ஈரானும் மூலோபாய நட்பு நாடுகளாக இருந்தன.ஷா முகமது ரெசா பஹ்லவியின்(Shah Mohammad Reza Pahlavi) கீழ் ஈரான், இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்றாகும்.இரு நாடுகளும் பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பைக் கொண்டிருந்தன, குறிப்பாக எண்ணெய் மற்றும் ஆயுதத் துறையில். 1979 இஸ்லாமியப் புரட்சியுடன் ஏற்பட்ட மாற்றம் இஸ்லாமியப் புரட்சி அப்போதைய தலைவர் ஷாவைத் தூக்கியெறிந்து…

Read More

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தமது நாட்டின் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபெறும் என செலன்ச்கி எதிர்பார்ப்பு

யுக்ரேனிய ஜனாதிபதி வோல்டிமையர் செலன்ச்கி(Volodymyr Zelenskiy) தமது நாட்டிற்கும் ருசியாவிற்கும் இடையில் காணப்படும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சமாதான பேச்சுவார்த்தையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் என எதிர்பார்பதாக கூறினார். அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரேனிய ரசிய போர் பற்றி ரசிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளதாக கூறியிருந்த நிலையில் ரசிய ஜனாதிபதி புடின் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயதினை கலந்துரையாட வேண்டும் எனக்கூரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

காசாவில் போர் நிறுத்த இஸ்ரேலிய அமைச்சரவையும் இணக்கம்

நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் காசாவில் போர் நிறுத்த இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஹமாஸ் இயக்கம் போர் நிறுத்த இணக்கம் தெரிவித்த நிலையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் காசாவில் இருக்கும் பணயக் கைதிகளை தேடி 630 உதவும் கனரக வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களாக இந்த போர் இடம்பெற்று வருகின்றது.

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் சத்தியப்பிரமாணம்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டானல்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இவர் தனது இரண்டாம் பதவிக்காலத்தினை இவ்வாறு ஆரம்பிப்பதோடு இந்த பதிவியை ஏற்கும் போது பல தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். *மெக்ஸிகோ வளைகுடா மற்றும் பனாமா கால்வாய் போன்றவற்றை மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரல் * எல்லை பிரைச்சினைகளை தீர்த்தல் . *ஆண் பெண் என இரு வர்க்கம் மாத்திரமே காணப்பட வேண்டும். *சக்தி கொள்கையை வலுப்படுத்தல். *பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறல். போன்றவை பிரதானமாக சுட்டிக்காட்டபட்ட்து.

Read More

103 வயது வரை உயிர்வாழ்ந்த ஒலிம்பிக் வீராங்கனை காலமானார்

ஹன்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட 103 வயதான அக்னஸ் கலேடி (Agnes Keleti) காலமானார். இவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாவதோடு யுதர்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய மனித இனப் படுகொலைகளில் இருந்து தப்பியவராவார். இவர் இறக்கும் வரையில் மிக அதிக வருடங்கள் உயிர்வாழ்ந்த ஒலிம்பிக் வீராங்கனையாக சாதனை படைத்ததோடு, அவரின் 104ம் பிறந்த தினத்திற்கு ஒரு வாரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. *இவர் 1940ம் ஆண்டு ஹங்கேரியன் ஜிம்னாஸ்டிக் சாம்பியன் பட்டத்தை வென்றார். *1941ம் ஆண்டு…

Read More

தமது நாட்டில் இருந்து பிரான்சு படையினரை வெளியேறுமாறு ஐவரி கோஸ்ட் கோரிக்கை.

ஆபிரிக்காவின் மீதான பிரான்சின் இராணுவ ஆட்சியை எதிர்க்கும் போக்கின் விளைவாகவே ஐவரி கோஸ்ட் அந்த வரிசையில் புதிதாக இணைந்துகொண்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றாக அமைகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி Alassane Ouattara தனது வருட இறுதி உரையில் இந்த வெளியேறல் இவ்வருட ஜனவரி முதல் இடம்பெறும் என தெரிவித்தார். கடந்த இரு வருடங்களுள் ஏற்பட்ட பிரான்சு எதிர்ப்பு காரணமாக மாலி,புர்கினோ பாஸோ, நைகர் உள்ளடங்கலாக பல மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பிரான்சினை வெளியேற்றியது. அண்மையில் செனஹல், செட்(Senegal, chad)…

Read More

ரசியாவின் எரிவாயு யுக்ரேன் ஊடாக ஐரோப்பா செல்லும் மார்க்கத்திற்கு தடை

ஐரோப்பாவிற்கு யுக்ரேன் ஊடாக குழாய் வழியே சென்ற ரசியாவின் எரிவாயு இனிமேல் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. யுக்ரேன் உடனான ஒப்பந்தம் 2019 ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் இந்த ஊடுகடத்தல் 2025 ம் ஆண்டு ஜனவாரி மாதத்தில் இருந்து நிறுத்தபட்டுள்ளது. ரசியாவின் அந்நிய நாடுகள் மீதான தலையீட்டின் காரணமாக யுக்ரேன் ரசியாவின் எரிவாயு கொள்வனவு செய்வதை 2015ம் ஆண்டு தொடக்கம் நிறுத்தி இருந்தது. இது ரசியா கிறிமியா நாட்டினை தன்னுடன் இணைத்து கொண்டதன் பின்னராகும். *பாதிப்படையும் நாடுகள்…

Read More

தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு

தனது ஆட்சியின் போது தன் பலத்தினை பிழையாக பயன்படுத்தினார் என அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் அவரை கைது செய்யுமாறு அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் 3 ம் திகதி இராணுவ ஆட்சியினை இவர் அறிவிதித்திருந்ததோடு. இதன் பின்னரே அந்நாட்டில் கலவரங்கள் உருவாகின. இவரின் இச்செயல் பலராலும் எதிர்க்கபட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றத்தினால் கடந்த 14ம் திகதி ஜனாதிபதியை பதவி விளக்கினர். எனினும் இதனை முடிவு செய்ய வேண்டியது அந்நாட்டின் நீதிமன்றம் என்பதால்…

Read More

தகன எஞ்சின் கொண்ட வாகனங்களில் இருந்து அப்புரப்படும் கனடா

2025 வருடம் தமது நாட்டில் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்கள் மின்சாரத்தினால் மாத்திரம் இயங்கும் வாகனங்களாக இருக்க வேண்டும் என கனடா முடிவு செய்துள்ளது.

Read More