நேபாளத்திற்கு புதிய பிரதமர்
கடந்த சில நாட்களாக நேபாளத்தில் காணப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு பின்னர் அந்நாடு இராணுவ கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த போராட்டமானது ஜென் Z போராட்டம் என அழைக்கபட்டதோடு (Gen Z protest) அந்நாட்டின் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களை முடக்கல் போன்ற காரணிகளால் அந்நாட்டு இலைஞர்கள் மற்றும் பொது மக்களால் ஆராம்பிக்கபட்டிருந்தது. இதன்போது ஐம்பதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றம், உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கபட்டது . சிறைச்சாலை கைதிகள் 54 பேர்…
