லுவ்றி நூதனசாலையில் இடம்பெற்ற திருட்டின் சந்தேக நபர்கள் கைது
பாரிஸ் நாட்டின் லுவ்றி (Louvre) நூதனசாலையில் இடம்பெற்ற நகை மற்றும் நூறு வருடத்திற்கும் பழமையான நூதன பொருட்கள் திருட்டின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டின் போது 100 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானவையும், 19 ம் நூற்றாண்டிற்கு உரித்தான இராணி மாரி-அமேலி (Marie-Amélie) மற்றும் ஹோர்ட்டேன்சே(Hortense) இராணிகளின் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் வேறு தங்க நகைகள் கலவாடபட்டுள்ளது.
