நேபாளத்திற்கு முதல் முறையாக பெண் சட்டமா அதிபர்

நேபாளத்தின் சிரேஷ்ட வழக்கறிஞரான சபித பண்டாரி (Sabita Bhandari) நேபாளத்தின் முதலாவது பெண் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னால் சட்டமா அதிபர் ரமேஷ் பதால் அந்நாட்டின் கடந்த கே.பி.ஷர்மா ஓளியின் அரசின் வீழ்ச்சியின் பின்னர் பதவி விலகியதால் வெற்றிடமான சட்டமா அதிபர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *