அசர்பைஜான் விமானம் ரஷ்யாவின் எல்லையில் வைத்து சுடப்பட்டதா?

டிசெம்பர் மாதம் 25 ம் திகதி பகு நகரில் இருந்து பயணம் செய்த J2-8243 இலக்க அசர்பைஜானிய விமானம் கஸ்பியன் கடலிற்கு அருகாமையில் விபத்திற்கு உள்ளானது.

இதனை அடுத்து பலர் இது ரசியாவின் செயல் என கூறியிருந்த நிலையில் பூட்டின் அசர்பைஜான் தலைவரிடம் மன்னிப்பு கோரியுள்ளமை இதனை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த விபத்தில் 38 பயணிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

உக்ரேன் ரசியாவின் Grozny, Mozdok மற்றும் Vladikavkaz நகரங்களிற்கு drone தாக்குதல் நடத்தி இருந்ததோடு இதன்போது தன்னிச்சையாக செயற்படும் பாதுகாப்பு வான் தாக்கிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்க கூடும் என ஊகிக்கபடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *