மெண்டேலாவின் பேரன் ஈஸ்ராயிலில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்

தென் ஆப்ரிக்க முன்னால் ஜனாதிபதியும் நிறவெரியிற்கு எதிர்ப்பு தெரிவித்த மேண்டேளாவின் பேரன் மண்டேலா மேண்டேலா (Mandla Mandela) கடந்த தினத்தில் ஜோஹன்னஸ்பெர்க் நகரிற்கு திரும்பினார். இவர் இஸ்ரேயில் நாட்டில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . காஸாவிற்கு உதவி வழங்க முற்பட்டமையினால் இவர் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இவர் Global Sumud Flotilla அமைப்பில் உள்ளதோடு இவரிற்கு முன்னர் ஸ்வீடன் சமூக செயற்பாட்டாளரான கிரேட் தன்பர்கும்(Greta Thunberg) கைது செய்யபட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *