2025 வருடத்திற்கான பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்கள் இடையே பகிரப்பட்டுள்ளது. இந்த பரிசின் அரைவாசி பெறுமதியான பணம் ஜோஎல் மொகியர் (Joel Mokyr) என்பவருக்கும் மிகுதியான அரைவாசி பணம் பிலிப்பே அகியன் ( Philippe Aghion) மற்றும் பீடர் ஹோவிட் (Peter Howitt) ஆகியோரிடையே பகிரப்பட்டுள்ளது.
பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்களிற்கு
