பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்களிற்கு

2025 வருடத்திற்கான பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்கள் இடையே பகிரப்பட்டுள்ளது. இந்த பரிசின் அரைவாசி பெறுமதியான பணம் ஜோஎல் மொகியர் (Joel Mokyr) என்பவருக்கும் மிகுதியான அரைவாசி பணம் பிலிப்பே அகியன் ( Philippe Aghion) மற்றும் பீடர் ஹோவிட்  (Peter Howitt) ஆகியோரிடையே பகிரப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *