47 வது தென்கிழக்ஆசிய நாடுகளின் ஆசியான்(ASEAN) மாநாடு மலேசியாவில் அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராக்ஹீம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்கா,சீனா,இந்தியா உற்பட மேலும் பல நாடுகள் கலந்துகொள்ளவுள்ளது. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி கட்டாயமாக கலந்துகொள்ளவுள்ளதோடு இந்த பயணத்தின் பின்னர் அவர் சீனா செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்திய பிரதமர் தன்னால் இம்மாநாடு இடம்பெறும் க்வலாலம்பூர்ற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் அவர் இணைய வழி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தனது எக்ஸ் தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆசியான் மாநாடு மலேசியாவில்
